NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தேசிய கல்லுரியில் ரோட்ராக்ட் குழுவின் 20 ஆம் ஆண்டு துவக்கவிழா

தேசிய கல்லுரியில் ரோட்ராக்ட் குழுவின் 20 ஆம் ஆண்டு துவக்கவிழா

அரியாசனம் - 2023-24 க்கான (எலிசியன்) என்ற குழுவால் புதிய ரோட்ராக்ட் அலுவலகப் பதவி ஏற்பு விழா திருச்சி தேசிய கல்லூரி  டாக்டர் வி. கே. கிருட்டிணமூர்த்தி அரங்கத்தில் நடைபெற்றது. 


தேசியக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. குமார் அவர்களால் நிகழ்ச்சி உரை வழங்கப்பட்டது. Rtr கிஷோர் அவர்களால், Rtr ரேஷ்மா அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்யப்பட்டது. M.ராஜகோபால் இளைஞர் சேவை ரோட்டரி சங்கத்தின் தலைவர், Rtn.V.சிவகுமார் ரோட்டரி சங்கத்தின் தலைவர், ரோட்டரி சங்கத்தின் செயலாளர் கே. சுரேஷ் குமார் மற்றும் டாக்டர். டி.பிரசன்னா பாலாஜி துணை முதல்வர் (UAP) ஆகியோர் இந்த துவக்க விழாவில் கலந்துகொண்டு புதிய பொறுப்பாளர்களை பாராட்டினார்கள். சிறப்பு விருந்தினர் அவர்களால் தலைமை உரை வழங்கப்பட்டது


 அதில் குழு எவ்வாறு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை விவரித்தார். 350க்கும் மேற்பட்ட ரோட்ராக்ட் உறுப்பினர்கள் இந்த துவக்கவிழாவில் பங்கேற்றனர். இவ்விழாவில் செயலாளர் Rtr தினேஷ் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments