BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** AJH தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உணவு வழங்குதல்

AJH தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உணவு வழங்குதல்

 புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் இயங்கி வரும் மனித சித்தர்களாக கருதப்படும் மனவளர்ச்சி‌ குன்றியவர்களுக்காக மலர்ச்சி என்ற பெயரில் ரெனேசான்ஸ்  நிறுவனம் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் சிறப்பு பள்ளி நடத்தி வருகிறது. 


இப்பள்ளியில் மன வளர்ச்சி குன்றிய 75 குழந்தைகள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள் இவர்களில் 10  பேர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள்.   அப்பள்ளியில் நலத்திட்ட உதவிகளை AJH TRUST தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.






இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பள்ளியின் செயலாளர் மகாலிங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனர் தெளஃபிக்  உமர் அவர்கள் கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments