NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மக்கள் நலவாழ்வு குழு தலைவராக கவுன்சிலர் பைஸ் அகமது தேர்வு

மக்கள் நலவாழ்வு குழு தலைவராக கவுன்சிலர் பைஸ் அகமது தேர்வு

மக்கள் நலவாழ்வு குழு இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சென்னை தேசிய நகர்புற சுகாதாரத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு தென்னூர் அண்ணாநகர் முதல் குறுக்கு தெரு பகுதியில் ஜீன் மாதம் 6 ஆம் தேதி புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையம் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்..


தென்னூர் அண்ணாநகர் உட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார மையம் இயங்கி வரும் நகர்புற நல வாழ்வு மையத்தில் மக்கள் நல வாழ்வுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

மக்கள் நல வாழ்வுக் குழுதலைவராக 28 வது வார்டு கவுன்சிலர் பைஸ் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


உதவி தலைவராக  டாக்டர் பொன் சாந்தி  செயலாளராக  டாக்டர் V.K தீபா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதிய உறுப்பினராக  ஆல்பர்ட்,எர்தியா, ராகுல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Post a Comment

0 Comments