NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தமுமுக மமக கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தமுமுக மமக கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்  மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள் தலைமையில் மமக மாவட்ட செயலாளர்  அசரப் அலி, மாவட்டத் துணை தலைவர் மு.சையது முஸ்தபா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது..

   


இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 

 வரக்கூடிய ஆகஸ்ட் 15  சுதந்திர தினத்தை முன்னிட்டு  அனைத்து கிளைகளிலும் தேசிய கொடி  ஏற்றுவது என தீர்மானிக்கப்பட்டது...


செப்டம்பர் 30 அன்று நடக்கக்கூடிய நீண்ட நாள் தமிழக  சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தலைமை நடத்த இருக்கின்ற தமிழ்நாடு தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்திற்கு அனைத்து கிளைகளிலும்  அதிகப்படியான நபர்களை கலந்து  கொள்வது என  தீர்மானிக்கப்பட்டது..


Post a Comment

0 Comments