திருச்சி என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி சார்பில் சொல்லுங்கள் வெல்லுங்கள் வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனர் விஜயாலயன் பரிசுகள் வழங்கினார்.
20 ஆண்டுகளில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை உருவாக்கிய திருச்சி என் ஆர் ஐ ஏ எஸ் அகடாமி சார்பில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மற்றும் போனக்ஸ் இணைந்து நடத்தும் சொல்லுங்கள் வெல்லுங்கள் வினாடி வினா நிகழ்ச்சி திருச்சி என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் விஜயாலயன் தலைமையில் திருச்சி திண்டுக்கல் சாலை கல்லுக்குடி ராஞ்சி நகர் பகுதியில் உள்ள என் ஆர் ஐஎஸ் அகாடமியில் நடைபெற்றது.
இந்த வினாடி வினா போட்டியில் விதிமுறைகளாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கேள்விகள் கேட்கப்பட்டது . மேலும் 18 வயது முதல் 25 வயது உள்ளவர்களும், அணிக்கு இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியானது நான்கு சுற்றுகளாக நடைபெற்று, முதல் சுற்றானது ஓ எம் ஆர் நாளிலும். ஓ எம் ஆர் தாலினை நிரப்புவதற்காக கருப்பு அல்லது நீல நிற எழுதுகோலை எடுத்து வரவும் முதல் சுற்றில் தகுதி பெற்ற முப்பது அணிகள் இரண்டாவது சுற்று தேர்ந்தெடுக்கப்படுவர் இரண்டாவது சுற்றில் தகுதி பெற்ற 20 அணிகள் மூணாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் மூணாவது சுற்றில் தகுதி பெற்ற 10 அணிகள் நாலாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் இவற்றில் ஆறு அணிகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது . நிகழ்ச்சி நிறைவு பெறும் பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது
0 Comments