NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் நண்பர் ரவி நினைவு  நாளை முன்னிட்டு மாவட்ட அளவிளான கேரம் போட்டி நடைபெற்றது..


இந்த கேரம்  போட்டியை துவக்கி வைத்தவர் S.சுரேஷ் மாமன்ற உறுப்பினர் அவர்கள் முதல் பரிசு Js மகேஸ்  ஆரோக்கிய விஜய் அருண் இரண்டாம் பரிசு இமான் கிஷோர் 








மூன்றாம் பரிசு கோபிகிருஷ்ணன் ஜானகிராமன் நான்காம் பரிசு R.கண்ணன்.B.கௌதம் வெற்றி பெற்ற அனைவருக்கும் SRCA சார்பாக மனமார்ந்த  வாழ்த்துக்கள் 🙏🏻


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments