35 வது வார்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாளை முன்னிட்டு செந்தண்ணீர்புரத்தில் உள்ள SRJ திருமண மண்டபத்தில் பள்ளி ( மற்றும்) கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கேரம் போட்டி போட்டியை ப.குமார் துவக்கி வைத்தவர்..
அ இ அ தி மு க சுமார் 40.பேர் கலந்துக் கொண்டனர்.. இதில் இரட்டையர்.ஆட்டத்தில் முதல் பரிசு தேவா திலீப்இரண்டாம் பரிசு M.மோனிசா A. AALFA மூன்றாம் பரிசு R. சுதர்ஷினி A.உதய்ராகவ் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு S ,,ஜானகிராமன்.
இரண்டாவது பரிசு B.கௌதம் மூன்றாம் பரிசு S.J.வருண்குமர்.வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் SRCA கேரம் அகடாமி தெரிந்து கொண்டார்
நிருபர் JS மகேஷ்
0 Comments