NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்..!!

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்..!!

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் அர்-ரையான் பள்ளிவாசலில் நடைபெற்றது. 


மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ்,மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்த நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை,அணி,கிளை தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டு எதிர்கால பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சம்மந்தாகவும் ஆலோசிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments