// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்..!!

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்..!!

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் அர்-ரையான் பள்ளிவாசலில் நடைபெற்றது. 


மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ்,மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்த நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை,அணி,கிளை தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டு எதிர்கால பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சம்மந்தாகவும் ஆலோசிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments