// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கோரிக்கை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர்  சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 


பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் கோரிக்கை வலியுறுத்தி தங்கதுரை தலைமையில் திரளானோர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





ஆர்பாட்டத்தில் தமிழக முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பஞ்சப்படி மற்றும் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments