// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சியில் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி

திருச்சியில் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி

 திருச்சி செந்தண்ணீர்புரம் மைதானத்தில் S.S.K. FAMILY & S.P.M நினைவு குழு நடத்தும் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி நடைபெற்றது. 




சனி ( மற்றும்)  ஞாயிறு இருதினங்கள் மட்டும் போட்டியை 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் S.சுரேஷ் துவக்கி வைத்து உரை ஆற்றினார்.






24 டீம் கலந்துக்கொண்டார்கள் இப்போட்டியை K.V. பாரதிகண்ணன்D.சுகுமார்V. LACHU இந்த போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க  செந்தண்ணீர்புரம் BOYS சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்தனர்


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments