திருச்சி செந்தண்ணீர்புரம் மைதானத்தில் S.S.K. FAMILY & S.P.M நினைவு குழு நடத்தும் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி நடைபெற்றது.
சனி ( மற்றும்) ஞாயிறு இருதினங்கள் மட்டும் போட்டியை 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் S.சுரேஷ் துவக்கி வைத்து உரை ஆற்றினார்.
0 Comments