// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி

திருச்சியில் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி

 திருச்சி செந்தண்ணீர்புரம் மைதானத்தில் S.S.K. FAMILY & S.P.M நினைவு குழு நடத்தும் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி நடைபெற்றது. 




சனி ( மற்றும்)  ஞாயிறு இருதினங்கள் மட்டும் போட்டியை 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் S.சுரேஷ் துவக்கி வைத்து உரை ஆற்றினார்.






24 டீம் கலந்துக்கொண்டார்கள் இப்போட்டியை K.V. பாரதிகண்ணன்D.சுகுமார்V. LACHU இந்த போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க  செந்தண்ணீர்புரம் BOYS சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்தனர்


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments