NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** அரியலூர் - தனியார் சிமெண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் கரும்புகை மூட்டமாக காணப்பட்ட வானம்

அரியலூர் - தனியார் சிமெண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் கரும்புகை மூட்டமாக காணப்பட்ட வானம்

அரியலூர் மாவட்டம் ஓட்டக் கோவில் கிராமத்தில் அமைந்துள்ளது டால்மியா சிமெண்ட் ஆலை. இந்த சிமெண்ட் ஆலையில் தமிழகத்தில் இருந்து பல மாவட்டத்திலிருந்து நகராட்சி மற்றும்‌ மாநகராட்சியிருந்து  பிளாஸ்டிக் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு இங்கு சிமிட்டாலையில் உள்ள இயந்திரத்தில்  எரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


 இந்த நிலையில் அதுபோன்ற  குப்பைகளை தேக்கம் வைத்திருந்த சூழ்நிலையில் அந்த குப்பைகளில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டது .இதனால் ஆலையை  சுற்றி பல கிலோமீட்டர் தொலைவிற்கு கரும்புகை மூட்டமாக காணப்பட்டது.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



புகையை அனைப்பதற்கு தனியார் சிமெண்ட் ஆலையில்  உள்ள தீயணைப்பு துறை மற்றும் அரியலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து அந்த தீயை அணைக்க முயற்ச்சித்து  வருகின்றனர்.

Post a Comment

0 Comments