NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மாற்றம் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா

மாற்றம் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா

திருச்சி மாவட்டத்தில் மாற்றம் அறக்கட்டளையினர் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர்.

 இதன் ஒரு பகுதியாக தந்தையை இழந்த  குழந்தைகளுக்கும்,வறுமையில் வாழும் ஏழை  குழந்தைகளுக்கும் நோட்டு புத்தகம், ஸ்கெட்ச் ,பென்சில் பாக்ஸ்,ஸ்கூல்  பேக் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கினர்.








இந்த நிகழ்ச்சியை மாற்றம் அறக்கட்டளை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

Post a Comment

0 Comments