NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம் சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம் சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

 சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர மாவட்ட அமைப்பாளர் திருநாவுகரசு ஏற்பாட்டில் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

.


மேலும் இந்த நிகழ்வில் பேராசிரியர் முனைவர் மாணிக்கம், மாநில பொருளாளர் பாடலூர் மாணிக்கம், மாநில துணைச் செயலாளர் மாநில செயற்குழு உறுப்பினர்கள் KPT பழனிவேல்,  


மகாலிங்கம், டைமன் பாலு மாநில ஒருங்கிணைப்பாளர் தங்க ரத்தினகுமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் வஉசி கண்ணன், மாநகர துணை அமைப்பாளர்கள் சேதுராமன்,




 செல்வராஜு, திருவரம்பூர் விஜயகுமார், மனோஜ்குமார், பகுதி நிர்வாகிகள் சக்திவேல், ஸ்டாலின், மலர்மன்னன், கனிவண்ணன், வாத்தியார் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Post a Comment

0 Comments