NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பு

 திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உலகப்புகழ்பெற்ற பொருளாதார மேதை - முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதாயராஜ்,கோட்டத்தலைவர் மதிவாணன், மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸ், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, தேசிய செயலாளர், கிறிஸ்டோபர் திலக், மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி,  உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இந்த நிகழ்வில் கோட்ட தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, பிரியங்கா பட்டேல், வழக்கறிஞர் விக்னேஷ், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஐடி பிரிவு கிளமெண்ட், வீரமணி, வளன் ரோஸ், ஊடக பிரிவு செந்தில், 



இந்திரா பெளாஷிப் நிர்வாகிகள் லோகேஷ், கார்த்திக், ஜெயந்தி தியாகராஜன், ஜாமால், தமிழ் மணி, மாறிஸ்வரி, ஹீரா, ஜெயா, விஜய் பக்தன்,எழில் மற்றும் பல‌ நிர்வாகிகள் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

0 Comments