NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் மார்க்க திறனாய்வு போட்டி

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் மார்க்க திறனாய்வு போட்டி

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைமை சார்பாக மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் மார்க்க திறனாய்வு போட்டி பீமநகர் தவ்ஹீத் பள்ளிவாசலில் மாநிலத் தலைவர் பீமநகர் ரபிக் தலைமையில் நடைபெற்றது. 


இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர். அதில் வெற்றி பெற்ற 17 நபர்களுக்கு  முதன்மை பரிசுகளை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹக்கீம் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில, மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments