NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற  கழக பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க...திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் ஜங்ஷன் பகுதி செயலாளர்  வெங்கட்ராமணியின் ஏற்பாட்டில் திருச்சி தெற்கு மாவட்ட அவை தலைவர் எம்.எஸ் ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,


கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் திருச்சி மாநகராட்சி மேயருமான  சாருபாலா தொண்டைமான் அவர்கள் முன்னிலையில்,


திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான  ப.செந்தில்நாதன்  அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்,

இந்த நிகழ்வில்...தன்சிங், ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், நெல்லை லட்சுமணன், சசிகுமார், பிரகாஷ், அனுசியா, கல்நாயக் சதீஷ்குமார், மதியழகன், கருப்பையா, கதிரவன், உமாபதி, சீனி ராஜ்குமார்,  பொன்மலை சங்கர், துவாக்குடி ராஜா, பெஸ்ட் பாபு, நாகநாதர் சிவக்குமார், வக்கீல் பிரகாஷ், நாகூர் மீரான், தருண், தண்டபாணி, செந்தில்குமார், கல்லணை குணா, மலைக்கோட்டை சங்கர், சாந்தா, நல்லம்மாள்,அகிலாண்டேஸ்வரி,மாவட்ட நிர்வாகிகள்,மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், நகர செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளை, ஊராட்சி செயலாளர்கள்மகளிர் அணி நிர்வாகிகள்,  தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments