திருச்சியில் காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தமிழர் விடுதலை களம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி - அனுமதி மறுத்ததால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்
திருச்சி திருவளர்ச்சோலை பகுதியில் உள்ளவர்கள் மீது ஸ்ரீரங்கம் காவல்துறை அதிகாரி பொய் வழக்கு போடுவதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழர் விடுதலை களம் அமைப்பினர் மாவட்ட செயலாளர் சங்கர், பொதுநல வழக்கு பிரிவு மைய நிறுவனர் வழக்கறிஞர் வேங்கை ராஜா ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி சந்தித்து மனு அளித்தனர்.தொடர்ந்து செய்தி அவர்களுக்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் வேங்கை ராஜா கூறுகையில்...
இதில் தமிழர் விடுதலை களம் அமைப்பின் நிர்வாகிகள் சங்கர்குரு, ஆகாஷ், புகழ், ராமு, வழக்கறிஞர்கள் தனசேகர் மற்றும் கிராம பகுதி பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
0 Comments