NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** காஷ்மீர் பஹல்காம் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி துவாக்குடி நகர் பாஜக சார்பில் நடைபெற்றது..

காஷ்மீர் பஹல்காம் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி துவாக்குடி நகர் பாஜக சார்பில் நடைபெற்றது..

காஷ்மீர் பஹல்காம் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி துவாக்குடி நகர பாஜக சார்பாக துவாக்குடி நகர பாஜக துணை தலைவர் திருவாசகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. இந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி விளக்கி பேசினார்..

மற்றும் இந்த நிகழ்வுக்கு முன்னாள்  துவாக்குடி மண்டல் தலைவர் பி.ராஜராஜன் பாலகிருஷ்ணன் தமிழ்செல்வன் ஆனந்த வள்ளி சரவணன் ஹரிகிருஷ்ணன் பழனி ஆகிய முக்கிய நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments