திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மேனுமான இன்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதி வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் வனிதா, பகுதி செயலாளர்கள் : காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் கலீலுல் ரஹ்மான்
அன்பழகன், ரோஜர், வாசுதேவன், மகளிர் அணி செயலாளர் நசீமா பாரீக், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ், கலை பிரிவு செயலாளர் ஜான் எட்வர்ட் குமார், இளம் பெண்கள் பாசறை செயலாளர் லோகநாதன், அமைப்பு சாரா அணி ஞானசேகர், வர்த்தக அணி ஜெரால்டு,
மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் சுரேஷ்பாபு, பொன்னர், பேரவை மாவட்ட துணைச் செயலாளர்கள் கருமண்டபம் சுரேந்தர், புத்தூர் கோழிக்கடை பாலு, சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஷாஜகான், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சசிகுமார், மாணவரணி வழக்கறிஞர் சேது மாதவன், மகளிர் அணி இணை செயலாளர் ஜெயஸ்ரீ, வழக்கறிஞர் கௌசல்யா, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அப்பா குட்டி,
எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் முத்துக்குமார், கருமண்டபம் வெங்கடேசன், சிவக்குமார், ஆனந்தகுமார், சின்ன கணேசன், இபி மோகன், மகேந்திரன் கல்யாணசுந்தரம், கண்ணன், விஜயகுமார், கல்லுக்குழி சுந்தர், விபிஎஸ் மகாதேவன்,
0 Comments