// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா கலை நிகழ்ச்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா கலை நிகழ்ச்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரபல வழக்கறிஞரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆன கோமதி மங்கை தலைமையில் பாடகர்கள் பக்தி பாடல்களை பாடி பக்தர்களுக்கு பரவசம் ஓட்டினர்.



இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments