// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

 தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்ட பொருளாளர், ஜோசப், கிழக்கு மாவட்ட செயலாளர் ஷைனி, ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் கட்சி, நிர்வாகிள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments