// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி : சுமைதாங்கி இதழ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்

திருச்சி : சுமைதாங்கி இதழ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்

  இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் சுமைதாங்கி இதழ் அலுவலகத்தில் 77 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.


இந்நிகழ்வில் சுமைதாங்கி இதழின் நிறுவனர் எழுத்தாளார் எகியா தலைமை வகித்தார். தலைமை நிருபர் நவாஸ்கான் முன்னிலை வகித்தனர்


இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர் ஆக்ஸிஸ்பில்டர் நிறுவனர் பொறியாளார் இபுராகீம் கொடியேற்றி சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர் முருகன்,துனை ஆசிரியர் மைதீன் ,மேலாளர்கள் செரீப், அக்பர், கவிஞர் பூபதி, பிரகதி ஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments