// NEWS UPDATE *** "விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். ஓட்டு போடும் நாளில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் விஜய்யும் வெளியே வந்து ஓட்டு போடுவார்கள். அன்றைக்கு தெரியும்.. விஜய்யை ஏன் வெளியே அழைத்தோம் என்று" -தவெக ஆண்டுவிழாவில் விஜய் *** திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிர்வாகிகள் தேர்வு

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிர்வாகிகள் தேர்வு

 திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக லால்குடி விஜயகுமார், செயலாளராக திருச்சி விஜயகுமார், பொருளாளராக தாமோதரன் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் துணைத் தலைவராக காசிநாத், இணைச் செயலாளராக இளம் வழுதி, இணைப் பொருளாளராக சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நிறுவனர் நாசர்  வாழ்த்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments