// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிக்கை.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிக்கை.

கடந்த இரண்டு மாத காலமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகி மக்கள் மாபெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்‌

கொசுக்கடியின் காரணமாக கொடிய  காய்ச்சலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது.


கொசுக்கடிகால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் உடனடியாக கொசு அழிப்பு பணிகளை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் துவங்காவிட்டால்  தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் தாண்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்துவோம் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments