தமிழக வெற்றி கழகம் திருச்சி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செந்தில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த நிகழ்வில் நிர்வாகிகள் திருவாளர்கள் நாகநாதர் சிவக்குமார், உமாபதி, சாத்தனூர் மதியழகன், ஜங்ஷன் வெங்கட்ரமணி, கருப்பையா, கல்லணை குணா, சாந்தா, அகிலாண்டேஸ்வரி, அஸ்வின் குமார்,சுதா, சுமதி,
பிரபாவதி, டோல்கேட் கருணாநிதி, நாகநாதர் அசோக் குமார், தினேஷ்குமார், நிக்சன், பழனிவேல்,
அசாருதீன், தனசேகர், சோபித், மாதவன், கைலாஷ் ராகவேந்திரா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.































0 Comments