// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி விமானநிலையத்தில் 66 லட்சம் மதிப்புள்ள கரன்சி பறிமுதல் !

திருச்சி விமானநிலையத்தில் 66 லட்சம் மதிப்புள்ள கரன்சி பறிமுதல் !

திருச்சி விமானநிலையத்தில் ரூ.66 லட்சம்மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்




நேற்று இரவு 9.30 மணிக்கு திருச்சியிலிருந்து துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளை விமான நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது  40 வயது மதிக்கத்தக்க  பெண் பயணி தனது உடைமையில் 66 லட்சம் மதிப்புள்ள யூரோ,சிங்கப்பூர், ஓமன் உள்ளிட்ட வெளிநாட்டு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது..





இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments