// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி விமானநிலையத்தில் 66 லட்சம் மதிப்புள்ள கரன்சி பறிமுதல் !

திருச்சி விமானநிலையத்தில் 66 லட்சம் மதிப்புள்ள கரன்சி பறிமுதல் !

திருச்சி விமானநிலையத்தில் ரூ.66 லட்சம்மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்




நேற்று இரவு 9.30 மணிக்கு திருச்சியிலிருந்து துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளை விமான நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது  40 வயது மதிக்கத்தக்க  பெண் பயணி தனது உடைமையில் 66 லட்சம் மதிப்புள்ள யூரோ,சிங்கப்பூர், ஓமன் உள்ளிட்ட வெளிநாட்டு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது..





இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments