BREAKING NEWS *** தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு ***** சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி விமானநிலையத்தில் 66 லட்சம் மதிப்புள்ள கரன்சி பறிமுதல் !

திருச்சி விமானநிலையத்தில் 66 லட்சம் மதிப்புள்ள கரன்சி பறிமுதல் !

திருச்சி விமானநிலையத்தில் ரூ.66 லட்சம்மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்




நேற்று இரவு 9.30 மணிக்கு திருச்சியிலிருந்து துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளை விமான நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது  40 வயது மதிக்கத்தக்க  பெண் பயணி தனது உடைமையில் 66 லட்சம் மதிப்புள்ள யூரோ,சிங்கப்பூர், ஓமன் உள்ளிட்ட வெளிநாட்டு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது..





இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments