// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** உள்ளாட்சி தேர்தல்..! திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த விபரம்

உள்ளாட்சி தேர்தல்..! திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த விபரம்


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில்  திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் 718 பேர், நகராட்சியில் 676 பேர், பேரூராட்சியில் 890 பேர் என மொத்தம் 2284 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments