தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் 718 பேர், நகராட்சியில் 676 பேர், பேரூராட்சியில் 890 பேர் என மொத்தம் 2284 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
0 Comments