நெல் கொள்முதலில் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வலியுறுத்தியும், வேளாண் விரோத போக்குடன் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய துவாக்குடி சாவடியை காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டு போராாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments