// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி துவாக்குடி சுங்கசாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி துவாக்குடி சுங்கசாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

நெல் கொள்முதலில் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வலியுறுத்தியும், வேளாண் விரோத போக்குடன் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும்  திருச்சி  தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய துவாக்குடி  சாவடியை காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள்  முற்றுகையிட்டு போராாட்டத்தில் ஈடுபட்டனர்.

                              



Post a Comment

0 Comments