நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 19-02-2022 அன்று நடைபெற உள்ளது.
21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு 19-2-2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19-02-2022 வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
0 Comments