// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 19-02-2022 அன்று நடைபெற உள்ளது.

21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு 19-2-2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19-02-2022 வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments