ஈரோடு திருநகர் காலணியில் தமிழர் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில்
பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதி வென்றது அதற்கு முழு உறுதுணையாக இருந்து வெற்றி கண்ட மூத்த வழக்கறிஞர் மோகன் அவர்களுக்கும்" அதற்கு துணை நின்ற வழக்கறிஞர்கள்சந்தியூர் பார்த்திபன், முருகன், ராஜா, மதுரை தெய்வம்மாள், கார்த்திகேயன், கணேஷ், ஆகியோருக்கு பாராட்டு விழாநடைபெற்றது இந்நிகழ்ச்சியில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்....
வழக்கறிஞர் மோகன் அவர்களுக்கு சால்வை அணிவித்து அவர் கையினால் எனக்கு புத்தகம் வழங்கினார்உடன் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டார்
ஈரோடு நிருபர் ஷேக் அலாவுதீன்
0 Comments