பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் மாணவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.....
திருச்சி தில்லை நகரில் 75 ஆவது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா வினையொட்டி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 2 கோடி 70 லட்சம் மதிப்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன......
0 Comments