திருச்சி பாலக்கரை தியாகி அருணாச்சலம் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ வெள்ளை மகா காளி அம்மா கோவில் பூச்செரிதல் விழா மற்றும் 50 ஆம் ஆண்டு பொன்விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது...
பங்குனி மாதம் 27 ஆம் தேதி முதல் சித்திரை மாதம் 5 ஆம் தேதி வரை (10-04-2022 - 18-04-2022) வரை பூச்செரிதல் விழா நடைபெறுகிறது....ஒரு வார காலம் ஒவ்வொரு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்...இந்த விழாவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்ய திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து வருகின்றனர்......
0 Comments