// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** முத்துமாரியம்மன் தேர்.! சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா

முத்துமாரியம்மன் தேர்.! சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கொடும்பபட்டி  ஊராட்சி முத்துமாரியம்மன் தேர் திருவிழா மற்றும் சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா  வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது....


கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறாத நிலையில் கொரோன தாக்கத்தினால் நடைபெறவில்லை... ஆனால் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இத்திருவிழாவை தழ வா நாட்டு பெரிய தனம் பலா வேட்டை கவுண்டர் என்ற கணேசன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் சுற்றுவட்டார பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக திருவிழாவினை கொண்டாடினார்கள்...




நிருபர் - APS சிவா

Post a Comment

0 Comments