NEWS UPDATE *** தென்காசி மாவட்டம் கடையத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது ************** “பாஜக – அதிமுக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி… மக்கள் தூக்கி எறியப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்! *** முத்துமாரியம்மன் தேர்.! சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா

முத்துமாரியம்மன் தேர்.! சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கொடும்பபட்டி  ஊராட்சி முத்துமாரியம்மன் தேர் திருவிழா மற்றும் சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா  வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது....


கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறாத நிலையில் கொரோன தாக்கத்தினால் நடைபெறவில்லை... ஆனால் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இத்திருவிழாவை தழ வா நாட்டு பெரிய தனம் பலா வேட்டை கவுண்டர் என்ற கணேசன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் சுற்றுவட்டார பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக திருவிழாவினை கொண்டாடினார்கள்...




நிருபர் - APS சிவா

Post a Comment

0 Comments