// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** முத்துமாரியம்மன் தேர்.! சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா

முத்துமாரியம்மன் தேர்.! சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கொடும்பபட்டி  ஊராட்சி முத்துமாரியம்மன் தேர் திருவிழா மற்றும் சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா  வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது....


கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறாத நிலையில் கொரோன தாக்கத்தினால் நடைபெறவில்லை... ஆனால் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இத்திருவிழாவை தழ வா நாட்டு பெரிய தனம் பலா வேட்டை கவுண்டர் என்ற கணேசன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் சுற்றுவட்டார பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக திருவிழாவினை கொண்டாடினார்கள்...




நிருபர் - APS சிவா

Post a Comment

0 Comments