// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு

ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு

 இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் வன்முறை தாக்குதல்கள் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது....

இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் இந்திய ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.... 

இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மாவட்ட செயலாளர் M.அப்சல்கான் மற்றும் S D T U யின் தொழிற் சங்கத்தின்  மாநில செயலாளர் K. முகமது ரபிக் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஆகியோர் மனு அளித்தனர். 


Post a Comment

0 Comments