// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** ஜவுளி தொழில் நலன் காக்க முன்னாள் அமைச்சர் வேலுமணி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

ஜவுளி தொழில் நலன் காக்க முன்னாள் அமைச்சர் வேலுமணி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

 கோவைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி_வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து  ஜவுளித்தொழிலின் நலன் காக்க கோரிக்கை மனு அளித்தனர். 


அருகில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ, மாவட்ட கழகச் செயலாளர் பி. ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ, அம்மன் கே.அர்ச்சுணன் எம்எல்ஏ, 


கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் எம்எல்ஏ, விபி.கந்தசாமி எம்எல்ஏ, இளைஞரணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ , மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொது செயலாளர் ஏபி. முருகானந்தம் உள்பட பலர் உள்ளனர்.


கோவை செய்தியாளர் கோபிநாத் 

Post a Comment

0 Comments