// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** SDPI கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம்

SDPI கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம்

 எஸ்டிபிஐ  கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் சிறப்பு பொதுக்குழு திருச்சி மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்  அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு மாவட்டத்தின் தலைவர் முபாரக் அலி அவர்களை அறிவித்தார்கள்.


மேலும்,திருச்சி வடக்கு மாவட்டத்தின் புதிய தலைவராக  நியாமத்துல்லா மற்றும் பொது செயலாளராக ஜவஹர் அலி ஆகியோர்களை  அறிவித்தார்கள்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தொகுதி அணி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments