// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** SDPI கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம்

SDPI கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம்

 எஸ்டிபிஐ  கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் சிறப்பு பொதுக்குழு திருச்சி மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்  அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு மாவட்டத்தின் தலைவர் முபாரக் அலி அவர்களை அறிவித்தார்கள்.


மேலும்,திருச்சி வடக்கு மாவட்டத்தின் புதிய தலைவராக  நியாமத்துல்லா மற்றும் பொது செயலாளராக ஜவஹர் அலி ஆகியோர்களை  அறிவித்தார்கள்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தொகுதி அணி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments