NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் கேரம் போட்டி

திருச்சியில் கேரம் போட்டி

 திருச்சி VCC விஜய் கேரம் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெற்று வருகிறது ‌.. 


12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சீனியர் சிங்கிள் ஓபன் டபுள்ஸ் என்று 4 நாட்கள் இந்த நடைபெறுகிறது... 







நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.




  4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் இறுதி நாள்களில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.   முதல் மற்றும் இரண்டாம், மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது .. பரிசளிப்பு விழாவில் கோட்ட தலைவர் மதிவாணன், திமுக பாலக்கரை பகுதி செயலாளர்  ராஜ் முகம்மது TDCA மாவட்ட செயலாளர் ரமேஷ்  ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்குகின்றனர்.


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments