தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மக்கள் உரிமை கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம் சமூக நீதிப் பேரவை ரவிக்குமார் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சம்சுதீன் உள்ளிட்டோர் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் மக்கள் உரிமை கூட்டணியில் மாநில செயலாளர் சுபதென்பாண்டியன் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்,
0 Comments