BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** தமுமுக & மமக திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தமுமுக & மமக திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டத்தின் ஆலோசனை  மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையிலும் பொறுப்பு குழு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி,மாலிக்,இலியாஸ்  முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் (25.09.22) அன்று மாவட்ட பொதுக்குழு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 



மாவட்ட துணை,அணி,பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments