// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமுமுக பொதுக்கூட்டம்

சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமுமுக பொதுக்கூட்டம்

 சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமுமுக நடத்திய ஒன்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் சட்டத்தின் படி விடுதலை செய்ய வலியுறுத்தி. கோவை மத்திய மாவட்டத்தில் தமுமுக  மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமையில்  ஒன்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது 


இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது MLA ,மமக மாநில பொருளாளர் கோவை உமர், தமுமுக நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி அனிபா,விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, மமக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜைநூல் ஆபிதீன், மாநில செயலாளர் கோவை சாதிக், உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள். 




இந்நிகழ்வில் தமுமுக மமக மாநில மாவட்ட நிர்வாகிகள் அதிகமான பெண்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments