NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

எஸ்.டி.பி.ஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டு ஆலோசனை கூட்டம் கிழக்கு தொகுதி தலைவர் தர்கா.முஸ்தபா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சியின்  திருச்சி தெற்கு மாவட்ட தலைவர்  முபாரக் அலி அவர்கள் முன்னிலை வகித்தார்.


வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.


இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மண்டல தலைவர் இமாம் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி., அவர்கள் கலந்து கொண்டு  உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் SDPI கட்சியின் கொள்கையை விளக்கி சிறப்புரையாற்றினார்



இந்த நிகழ்வினை கிழக்கு தொகுதி செயலாளர் வரகனேரி காதர்(பாபு) அவர்கள் தொகுத்து வழங்கினார்


இதில் தெற்கு மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி,பொது செயலாளர் தமீம் அன்சாரி,திருவெறும்பூர் தொகுதி தலைவர் கைருதீன்,மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ்,ஶ்ரீரங்கம் தொகுதி தலைவர் மர்சூக்,சுற்று சூழல் அணி தலைவர் SS.ரஹ்மத்துல்லா, வர்த்தக அணி தலைவர் அப்துல் மாலிக்,வரகனேரி கிளை தலைவர் தஸ்தகீர்,மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக கிழக்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் அசாருதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


Post a Comment

0 Comments