NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** SRCA கேரம் அகாடமி சார்பில் கேரம் போட்டி

SRCA கேரம் அகாடமி சார்பில் கேரம் போட்டி

 திருச்சி செந்தண்ணீர்புரத்தில் உள்ள SRCA கேரம் அகாடமியில்  கேரம் போட்டி நடந்தது இதில் போட்டியை தொடங்கி வைத்தவர் அகில பாரத வீர விவேகானந்தர் பேரவை நிறுவன தலைவர்  ஆனந்த் அவர்கள் மற்றும் புதியபாதை அறக்கட்டளை நிறுவனர்கள் செல்வி தீபலட்சுமி அகில பாரத வீர விவேகானந்தர் பேரவை மாநில கௌரவ தலைவர் அருணாச்சலம் அவர்கள்36 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இரட்டையர் ஆட்டம் மட்டும் 1 to 5 வில் முதல் பரிசு  உதய்ராகவ்  திலீப்  


இரண்டாம் பரிசு - சுதர்சினி , கௌதம்

6 to 12 வில் முதல் பரிசு G. விஜய் R. அரிச்சந்திரன்

இரண்டாம் பரிசு - கௌதம் , திலோத்தன் போஸ்






வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அப்பகுதியில் உள்ள பிரசாந்த் ராஜா அவர்கள் பரிசு வழங்கினார்கள்..

கேரம் பயிற்சியாளர் Js மகேஷ் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார்..

நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments