NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** குடியரசு தின விழா மூவர்ணத்தில் திண்பண்டம்

குடியரசு தின விழா மூவர்ணத்தில் திண்பண்டம்

 74 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது...  இந்தியா முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்கள், சமூக அமைப்புகள் என பலரும் அவர்களது பகுதியில் இந்திய நாட்டின் தேசிய கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி இந்திய நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றனர்... 


இதன் ஒரு பகுதியாக திருச்சி காட்டூர் ஆயில் மில் பகுதி மில் டீ கடை ஒன்றில் அனைவரும் சமம் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நினைவு கூறும் விதமாக மூவர்ண கொடி ஆரஞ்சு,வெள்ளை,பச்சை வடிவில் திண்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டது...

Post a Comment

0 Comments