// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பொருளாதார மாற்றத்திற்கான தொழில் முனைவோரின் தாக்கம் குறித்த கருத்தரங்கம்

பொருளாதார மாற்றத்திற்கான தொழில் முனைவோரின் தாக்கம் குறித்த கருத்தரங்கம்

 திருச்சிராப்பள்ளி நேஷனல் கல்லூரியில் ICSSR நிதி ஒதுக்கீட்டில், குறுநிதியில் பொருளாதார பரிமாற்றத்திற்கான தொழில் முனைவோரின் தாக்கம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை வணிக மேலாண்மை துறை மற்றும் நுண் உயிரியல் மற்றும்  உயிரி‌ தொழில்நுட்பவியல் துறைகளால் இணைந்து நடத்தப்பட்டது...



 இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.பிரபு ஜெயக்குமார் மோசஸ்(மாவட்ட தொழில் முனைவோர் மேலாளர்), திரு.கல்யாணராமன்,GM(சிட்டி யுனியன் பேங்க்), கும்பகோணம்  மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.குமார் இவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராஜேஷ்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்கள்.

நிருபர் ரூபன்





Post a Comment

0 Comments