NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** வெள்ளிக்கிழமை முதல் நோன்பு திருச்சி ஹிலால் கமிட்டி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை முதல் நோன்பு திருச்சி ஹிலால் கமிட்டி அறிவிப்பு

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது மிக முக்கிய கடமையாகும் 30 நாட்கள் நோன்பு நேற்று  ரமலான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான நோன்பின் முதல் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகே உள்ள பேகம் பள்ளிவாசலில் இன்று மாலை 7 மணிக்கு திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள், மற்றும் திருச்சி மாவட்ட அரசு டவுன் ஹாஜி  மௌலவி ஜலில் சுல்தான் அலீம்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்த  கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய  ஜமாத்துல் உலமா சபைத் தலைவரும், அரபிக் கல்லூரி முதல்வருமான முகமது ரூஹில் ஹக் ஹஜரத்  செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்   



 கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் பல பகுதிகளிலும் ரமலான் முதல் பிறை தென்படாததால் இன்று ஷபான் மாதத்தின் பிறை 30 என்பதாலும்   நாளை இரவு சிறப்ப உ தொழுகை ஆரம்பம் எனவும் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை நோன்பு நோற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் 


Post a Comment

0 Comments