// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** ஈரோடு : சுமைதாங்கி இதழ் நிர்வாகிகள் நிருபர்கள் சந்திப்பு

ஈரோடு : சுமைதாங்கி இதழ் நிர்வாகிகள் நிருபர்கள் சந்திப்பு

 இன்று ஈரோட்டில் சுமைதாங்கி இதழ் நிர்வாகிகள் மற்றும் நிருபர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது 

 


ரோட்டில் உள்ள தனியார் ஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது... சுமைதாங்கி இதழ் 10ம் ஆண்டு விழாவை பற்றியும், இதழின் வளர்ச்சி, நிருபர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

 




இதில் ஆசிரியர் &‌ வெளியீட்டாளர் எகியா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை நிருபர் நவாஸ்கான் ஒருங்கினைத்தார்

மேலும் ஆசிரியர் மசைமுருகன், துனை ஆசியரிர் வில்சன், நிக்கலோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஆலோசனை கூட்ட ஏற்பாடுகளை துணை ஆசிரியர் ஷேக் அலாவூதின் தலைமையில் ஈரோடு நிருபர்கள் செய்து இருந்தனர்

Post a Comment

0 Comments