// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** ஈரோடு : சுமைதாங்கி இதழ் நிர்வாகிகள் நிருபர்கள் சந்திப்பு

ஈரோடு : சுமைதாங்கி இதழ் நிர்வாகிகள் நிருபர்கள் சந்திப்பு

 இன்று ஈரோட்டில் சுமைதாங்கி இதழ் நிர்வாகிகள் மற்றும் நிருபர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது 

 


ரோட்டில் உள்ள தனியார் ஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது... சுமைதாங்கி இதழ் 10ம் ஆண்டு விழாவை பற்றியும், இதழின் வளர்ச்சி, நிருபர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

 




இதில் ஆசிரியர் &‌ வெளியீட்டாளர் எகியா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை நிருபர் நவாஸ்கான் ஒருங்கினைத்தார்

மேலும் ஆசிரியர் மசைமுருகன், துனை ஆசியரிர் வில்சன், நிக்கலோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஆலோசனை கூட்ட ஏற்பாடுகளை துணை ஆசிரியர் ஷேக் அலாவூதின் தலைமையில் ஈரோடு நிருபர்கள் செய்து இருந்தனர்

Post a Comment

0 Comments