BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் நீர் மோர் பந்தல் திறப்பு !

திருச்சியில் நீர் மோர் பந்தல் திறப்பு !

தமிழகத்தில் வெயில்  தொடங்கி உள்ளது. இதனையொட்டி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மேற்கு தொகுதி சின்னசாமி நகர்  பி பிளாக் பகுதியில் சமத்துவ இளைஞர் அணி இணைந்து இன்று நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.




மேற்கு தொகுதி செயலாளர் கே.டி.எஸ். பீர் மற்றும் தென்னூர் பகுதி செயலாளர் ஷேக் கான் ஆகியோரது அழைப்பினை ஏற்று மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் கிழக்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி செயலாளர் பெஸ்ட் பாரூக்.





மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சேட்டு.29 வது வார்டு வட்டச் செயலாளர் கலில். மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு பழங்கள் மோர் ஆகியவற்றை சகோதர சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு பகுதி மற்றும் வார்டு நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர்.



Post a Comment

0 Comments