BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டம்

 தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டம் 2023 தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது . 




தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது இதனுடைய தலைவர் கே எம் ஷெரிஃப் பொதுச் செயலாளர்  ஆதிதிராவிடர் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜசேகர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி துவங்கப்பட்டதிலிருந்து ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது விலைவாசி உயர்வு அரசு பயங்கரவாதம் சாதிய பயங்கரவாதம் இந்துத்துவா பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து சமூக தீமைகளையும் எதிர்த்து தொடர்ந்து களமாடி வருகிறது..











தேர்தல் அரசியலிலும் தமிழக அளவில் தனது கால் தடத்தை பதித்துள்ளது தொடர்ந்து ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட சிறு பான்மையின விளிம்பு நிலை மக்களின் இன்னல் துன்பம் துயரங்களில் அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் போது தனது முதல் குரலை பதிவு செய்ய ஒருபோதும் தவறுவதில்லை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி எழுத்தமிழர் விடுதலை இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை ஹைட்ரோ கார்பன் மாணவர்கள் நலன் சார்ந்த போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் இப்படி தமிழகத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி முன்னெடுத்து நடத்தாத போராட்டங்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தமிழகம் முழுவதும் தனது போராட்ட குரலை உயர்த்தி உள்ளது...





எனவே பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று தமிழக அரசியலில் தனக்கென புதியதோர் தடம் பதித்து வரும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக தொகுதி செயலாளர் பகுதி செயலாளர் வார்டு செயலாளர் வர்த்தக அணி ஆட்டோ தொழிற்சங்கம் மாணவரணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்... 






பதவிகள் வழங்காத அறிவிக்கப்படாத தொகுதிகள் பகுதிகள் வார்டுகள் அணிகள் தொழிற்சங்கம் உள்ளிட்ட காலியிடங்களுக்கு உடனடியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள் எனவே மக்களின் மீதும் நாட்டின் மீதும் சமுதாயத்தின் மீதும் புரட்சியாளர் பழனிபாபா அவர்களின்












மீதும் நேசம் கொண்ட எனது அன்பார்ந்த திருச்சி வாழ் சகோதரர்கள் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மேல் நன்மதிப்பு வைத்துள்ளவர்கள் நலன் விரும்பிகள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவரும் பழனி பாபா கண்ட அரசியல் பேரியக்கமாம் சமநீதி தமிழர் புரட்சியாளர் பழனி பாபா அவர்களின் அரசியல் வாரிசு  கே எம் சரிப் அவர்களின் தலைமையிலான தமிழக மக்கள் ஜனநாயக கட்சியில் தங்களையும் இணைத்து தமஜக தலைவர் கே எம் ஷெரிஃப் அவர்களின் கரங்களை வலு சேர்த்து இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் ஊரணியில் இணைந்து அரசியல் அதிகாரம் பெற தொடர்ந்து உழைத்து வரும் தமஜக விற்கு வலு சேர்க்க உதவும் படி அன்போடு கேட்டுக்கொண்டார். இவ்வாறு மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தெரிவித்துள்ளார்.

கட்சியில் உறுப்பினராய் இனைய கீழே உள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். 9865319777.

9994047487.

8610191287.

Post a Comment

0 Comments