// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாகத்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாகத்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

 திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாகத் துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது..


இந்த கூட்டத்தை துறைத் தலைவர் டாக்டர்.ஆர்.திருஞானசௌந்தரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் கே.குமார் தலைமையுரையாற்றினார்.








டாக்டர்.எம். சந்திரா, வணிக நிர்வாகத் துறையின் துணைப் பேராசிரியர் மாணவர்களின் செயல்திறன், பாட வாரியான வருகை மற்றும் CIA I மதிப்பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்து பயனுள்ள கருத்துக்களை வழங்கினர் . 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

டாக்டர்.பி. ரேவதி வணிக நிர்வாகத் துறை உதவிப் பேராசிரியை நன்றியுரை வழங்கினார்


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments